அருள்மிகு பூமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா
சிவகங்கை நகர், சேதுபதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பூமாரியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பெரும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.…










