நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு மாநில விருது: கலெக்டர் தகவல்
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல்மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உயரிய தொழில்…

