மூன்றாவது மொழி தேவையில்லை: ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு

தமிழ்நாட்டில் இருமொழி பாடத்திட்டம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மூலம் சிறப்பாக செயல்படுகிறது என்றும், மும்மொழிக் கொள்கையின் கீழ் கட்டாய மூன்றாவது மொழி தேவையில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி.…

மார்ச் 7, 2025

பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி: குலுக்கல் முறையில் அறை கண்காணிப்பாளர் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…

பிப்ரவரி 26, 2025

சென்னையில் இந்த சீசனில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பறவைகள்: புதிய சாதனை

இந்த பருவத்தில் சென்னை இடம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கோவளம் க்ரீக் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பறவைகள்…

பிப்ரவரி 19, 2025

இனி வெயில் வாட்டும்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இனி நீண்ட நாட்களுக்கு அதாவது ஏப்ரல் வரை தமிழகத்தில் வெயில் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைக்காலம் என்ற…

பிப்ரவரி 7, 2025

மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம்: சென்னை உயர் நீதிமன்றம்

மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், வழக்கில் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் இருந்து கலைக்கப்படும் கருவை வழக்கினை…

பிப்ரவரி 2, 2025

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்.

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,…

ஜனவரி 31, 2025

சரக்கு சேவையை அதிகரிக்க பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

இந்தியாவில் சரக்கு சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலை (பிசிஇடி) துவக்கியுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, டிஆர்எம்/எம்ஏஎஸ், சென்னை…

ஜனவரி 31, 2025

நீலகிரியில் டூரிஸ்ட் வருகையை கட்டுப்படுத்துவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மலைப்பகுதிக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றால், டூரிஸ்ட்கள் நுழைவைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலை…

ஜனவரி 31, 2025

தமிழகத்தில் 13 புதிய மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு

தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல்…

ஜனவரி 27, 2025

அடி முடி காண முடியாதவன் என்றால் என்ன?

இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், யோசிக்காமல் ஆகாயம்’ என்று…

ஜனவரி 26, 2025