மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம்: சென்னை உயர் நீதிமன்றம்

மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், வழக்கில் சம்மந்தப்பட்ட சிறுமியிடம் இருந்து கலைக்கப்படும் கருவை வழக்கினை…

பிப்ரவரி 2, 2025

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்.

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,…

ஜனவரி 31, 2025

சரக்கு சேவையை அதிகரிக்க பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

இந்தியாவில் சரக்கு சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலை (பிசிஇடி) துவக்கியுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, டிஆர்எம்/எம்ஏஎஸ், சென்னை…

ஜனவரி 31, 2025

நீலகிரியில் டூரிஸ்ட் வருகையை கட்டுப்படுத்துவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மலைப்பகுதிக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றால், டூரிஸ்ட்கள் நுழைவைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலை…

ஜனவரி 31, 2025

தமிழகத்தில் 13 புதிய மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு

தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல்…

ஜனவரி 27, 2025

அடி முடி காண முடியாதவன் என்றால் என்ன?

இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், யோசிக்காமல் ஆகாயம்’ என்று…

ஜனவரி 26, 2025

ஓசூர் விமான நிலைய பணியை விரைந்து முடிக்க தொழில் அமைப்புகள் வேண்டுகோள்

தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…

ஜனவரி 25, 2025

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மீனவர் நலம் மற்றும்…

ஜனவரி 23, 2025

ராஜராஜ சோழன் எப்படி உலக பணக்கார மன்னன் ஆனார்?

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட மிக அற்புதமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் ஒரு மத வழிபாட்டு தலமாக காணப்பட்டாலும், அதன் கல்வெட்டுகள் கண்கவர்…

ஜனவரி 16, 2025

தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் உதயம்…

கடவூர் வானகம் பண்ணையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் இயற்கை விவசாய அமைப்புகள் மூத்த…

ஜனவரி 10, 2025