புத்தக விமர்சனம்: இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம்

இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி அவர்களின் “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி Cambridge Pegasus Elliot Mackenzie…

நவம்பர் 17, 2025

சென்னை மெரினா கடற்கரையில் நச்சு நுரை

சென்னை மெரினா கடற்கரையில் பெய்த சமீபத்திய மழையைத் தொடர்ந்து, கடற்கரை முழுவதும் நச்சுத்தன்மை வாய்ந்த அடர்த்தியான நுரை ஒரு போர்வை போல மூடியது. சமூக ஊடகங்களில் வைரலாகி…

அக்டோபர் 24, 2025

ரேஷன் கார்டுகள் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு புதிய விதிகள்

மத்திய அரசு ரேஷன் அட்டைகள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், உண்மையான பயனாளிகளை உறுதிப்படுத்தவும் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை…

அக்டோபர் 17, 2025

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான முனைவர் நெ.து. சுந்தரவடிவேலு பிறந்த தினம் இன்று

பெருந்தலைவர் காமராஜரின் திட்டத்தின்படி இலவசக்கல்வி, இலவசச் சீருடை மற்றும் இலவச மதிய உணவு திட்டங்களை செயல்படுத்திய கல்வித்துறை இயக்குனரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான முனைவர் நெய்யாடுபாக்கம்…

அக்டோபர் 12, 2025

மயிலாடுதுறை மாவட்ட சிவன் கோவிலில் சோழர் கால கல்வெட்டு

மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்தூரில், பழமையான வேதபுரீஸ்வரர் எனும்…

அக்டோபர் 8, 2025

தமிழகக் காடுகளில் 3,170 காட்டு யானைகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை 3,170 ஆக உயர்ந்துள்ளதாக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். யானைகள் பாதுகாப்பில் மாநில…

அக்டோபர் 7, 2025

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 2,400 ஹெக்டேர் சதுப்புநிலம் அதிகரிப்பு

கடலோர மாவட்டங்களுக்கு காலநிலைக்கு ஏற்ற எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அதன் கடற்கரைகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 2,400 ஹெக்டேர் பரப்பளவில்…

செப்டம்பர் 26, 2025

கிமு 6ம் நூற்றாண்டில் தொடங்கிய தென்னிந்திய வரலாறு: அறிக்கை

தென்னிந்தியாவின் ஆரம்பகால வரலாற்றுக் காலம் கிமு 6 ஆம்  நூற்றாண்டில் இருந்ததாக உறுதியாகக் கூறலாம், இது கங்கைச் சமவெளியின் சமகாலத்ததாக அமைகிறது என்று தமிழ்நாடு மாநில தொல்பொருள்…

செப்டம்பர் 24, 2025

தோழர் ஜீவானந்தம் பிறந்த நாளில்..,

மகத்தான பொதுவுடமைத் தலைவர். அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த…

ஆகஸ்ட் 21, 2025

தமிழ் கிராம வாழ்க்கையின் இதயத்தையும், ஆன்மாவையும் படம் பிடிக்கும் தலைவன் தலைவி: திரைவிமர்சனம்.

தமிழ் கிராம வாழ்க்கையின் இதயத்தையும், ஆன்மாவையும் படம் பிடிக்கும் ஒரு கிராமப்புற குடும்பக் கதையினை, இயக்குனர் பாண்டிராஜ் தனக்கே உரிய நெறியாள்கை முறைமையுடன், நேர்மையுடன் படைத்திருக்கிறார். இந்தப்…

ஜூலை 28, 2025