மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று…
இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று…
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டின் அழைப்புகளை பொதுமக்களிடம் கொடுப்பதற்காக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை…
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாதாரண பயணிகள் பேருந்து தடம் எண் 27 பி இயக்கப்பட்டு வருகின்றது. TN74N 1541 என்ற பதிவெண் கொண்ட இந்தப்…
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும்,…
தென்காசி மாவட்டம், வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்த ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை…
தென்காசியில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு…
தென்காசி அருகே கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி இந்து சமய அறநிலயத்துறை நோட்டீஸ் – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்…
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டைக்கு அரசு கலைக்கல்லூரி வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்தப் பேருந்தில் சுரண்டை செல்ல வேண்டி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி…
முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு – வின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலத்தில் பா.ம.க-வினர் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…
தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பால்ய ஆதாா்…