தென்காசியில் முரசொலி மாறனின் 93-வது பிறந்தநாள் நிகழ்ச்சி
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழகத்தின் மூத்த தலைவருமான முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி கலைஞர் அறிவாலயத்தில்…
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழகத்தின் மூத்த தலைவருமான முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி கலைஞர் அறிவாலயத்தில்…
தென்காசி மாவட்டம் கடையம் அமைந்துள்ள ஸ்ரீ தோரணமலை முருகன் கோவில் சித்தர்களால் முனிவர்களாலும் வழிபடப்பட்ட வரலாறு சிறப்பும் புராண சிறப்பு உடையதாகும் ஒவ்வொரு மாத கடைசி வெள்ளி…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள்…
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தென்காசி மாவட்டக்கிளை சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுமார் தலைமையில் மேலகரத்தில் ராஜா காட்டேஜ் கூட்டரங்கில் வைத்து மாவட்டச் செயற்குழு நடைபெற்றது…
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், த.வெ.க. அரசையும், அதற்கு உறுதுணையாக செயல்படும் காவல்துறையின் நடவடிக்கையையும் கண்டித்தும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து, கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் ஒன்பதாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரும் சங்கத்தின் தலைவருமான ரஞ்சித் சிங்…
தென்காசியில் அமைந்துள்ள ஐசிஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் முதுகெலும்பு ஆரோக்கியம் மற்றும் சரியான உடல் அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “நிமிர்ந்து வளரும் இந்தியா ”…
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானிய உணவகத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த தகவலின் பேரில், உணவு…
இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஸ்தாபகர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இலஞ்சி கல்விச்சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகவேலாயுதம் முன்னிலை வகித்தார். பள்ளியின்…