பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் : மண்பானைகளை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை..!

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் . மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்து தொழிலாளர்களை காக்க கோரிக்கை . தமிழர்களின்…

ஜனவரி 7, 2025

சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சாட்டை படப் புகழ் கதாநாயகி அதுல்யா ரவி சுவாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான சாட்டை 2 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அதுல்யா ரவி சுவாமி…

ஜனவரி 5, 2025

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை..!

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 14, 2024

தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில…

டிசம்பர் 12, 2024

ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது..!

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…

டிசம்பர் 10, 2024

தென்காசி அரசு பேருந்து கடையநல்லூர் மசூதிக்குள் புகுந்து விபத்து..!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார்  தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில்…

டிசம்பர் 10, 2024

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய்..!

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய். தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள மருதம்புத்தூர்…

டிசம்பர் 8, 2024

தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தில், 84 கன அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையினை பிசான சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம்…

டிசம்பர் 5, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியர் வாகனத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்கள்

தென்காசி மாவட்டம், தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து  ஒன்றில் படுகாயம் அடைந்த நிலையில், தனக்கு உரிய இழப்பீடு கோரி…

டிசம்பர் 5, 2024

தென்காசியில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.71.46 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் இன்று வழங்கினார். தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்…

டிசம்பர் 5, 2024