தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் பிரானூர் கிராமத்திற்கு உட்பட்ட வல்லம் 10வது வார்டுக்கு உட்பட்ட மெயின் ரோடு சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில்…

ஆகஸ்ட் 20, 2025

வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள்…

ஆகஸ்ட் 19, 2025

வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தென்காசியில் துரத்தி துரத்தி கடிக்கும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்…

ஆகஸ்ட் 18, 2025

மேலகரம் பேரூராட்சி தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த திமுக கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கலுக்கு கமிஷன், கலெக்சன்களுக்கு துணை போகும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணிகள் நடப்பதாக திமுக கவுன்சிலர் மாவட்ட ஆட்சியரிடம்…

ஆகஸ்ட் 14, 2025

தென்காசி மாவட்டத்தில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம்…

ஆகஸ்ட் 12, 2025

தென்காசியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு முப்புரிநூல் அணியும் விழா மற்றும் வேத மந்திர பயிற்சி வகுப்புகள்

ஆவணி அவிட்டம் நாளான இன்று ஏராளமானவர்கள் பூணூல் அணியும் சடங்குகளை நடத்துவதுண்டு. பிராமணர்கள் மட்டுமல்லாது, வேறு சில சமூகத்தினரும் பூணூல் அணிவது உண்டு அந்த வகையில் தென்காசியில்…

ஆகஸ்ட் 9, 2025

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலம் மேம்படாததற்கு இங்கு பணியாற்றிய ஆட்சியர்கள் தான் காரணம்: பாமக எம்.எல்.ஏ அருள் அதிரடி

தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிங்காராயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

ஜூலை 31, 2025

விவசாயிகள்,மர அறுவை ஆலை உரிமையாளர்கள், வனத்துறையினருக்கான கருத்தரங்கு

கோயம்புத்தூரில் உள்ள இந்திய வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு துறையின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மர அறுவை ஆலை உரிமையாளர்கள் வனத்துறையினர் ஆகியோருக்கு…

ஜூலை 29, 2025

பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் பிறந்த நாள்: தென்காசியில் பாமகவினர் சிறப்பு வழிபாடு

தென்காசியில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாசு பிறந்த நாளை முன்னிட்டு பாமகவினர் திருக்கோயில் மற்றும் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழகத்தில்…

ஜூலை 26, 2025

குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை

குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு. ஆள் நடமாட்டம் என்று வெறிச்சோடி காணப்படும்…

ஜூலை 21, 2025