குற்றாலத்தில் தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சியர்: குப்பை கூளங்களை பார்த்து அதிர்ச்சி
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவானது நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சாரல் திருவிழாவிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தற்போது முதலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில்,…










