பள்ளி அருகில் ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி கடந்த 125 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தில் அருகில் அரசு புறம்போக்கு நிலம் சுமார்…

செப்டம்பர் 1, 2025

சந்திர கிரகணத்தன்று வானில் தோன்றும் பிளட் மூன்!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்காக நடைபெற்ற தெற்கு மண்டல பயிற்சி முகாமில் சந்திரனின் நிழல் விளையாட்டு நிகழ்வை வானியல் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளதாக…

ஆகஸ்ட் 30, 2025

அடிப்படை வசதி தான் செய்து தரல, மனு வாங்க கூட ஆள் இல்லையே?: பொதுமக்கள் குமுறல்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் குடிநீரில் விஷ ரசாயனம் கலக்கின்ற நிறுவனம்…

ஆகஸ்ட் 29, 2025

தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்தளித்து அசத்திய ஹோட்டல் உரிமையாளர்கள்

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள AM டு PM என்கின்ற பிரபல உணவகமானது தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3-வது ஆண்டு தொடக்க…

ஆகஸ்ட் 21, 2025

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் பிரானூர் கிராமத்திற்கு உட்பட்ட வல்லம் 10வது வார்டுக்கு உட்பட்ட மெயின் ரோடு சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில்…

ஆகஸ்ட் 20, 2025

வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள்…

ஆகஸ்ட் 19, 2025

வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தென்காசியில் துரத்தி துரத்தி கடிக்கும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்…

ஆகஸ்ட் 18, 2025

மேலகரம் பேரூராட்சி தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த திமுக கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கலுக்கு கமிஷன், கலெக்சன்களுக்கு துணை போகும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணிகள் நடப்பதாக திமுக கவுன்சிலர் மாவட்ட ஆட்சியரிடம்…

ஆகஸ்ட் 14, 2025

தென்காசி மாவட்டத்தில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம்…

ஆகஸ்ட் 12, 2025

தென்காசியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு முப்புரிநூல் அணியும் விழா மற்றும் வேத மந்திர பயிற்சி வகுப்புகள்

ஆவணி அவிட்டம் நாளான இன்று ஏராளமானவர்கள் பூணூல் அணியும் சடங்குகளை நடத்துவதுண்டு. பிராமணர்கள் மட்டுமல்லாது, வேறு சில சமூகத்தினரும் பூணூல் அணிவது உண்டு அந்த வகையில் தென்காசியில்…

ஆகஸ்ட் 9, 2025