குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலம் மேம்படாததற்கு இங்கு பணியாற்றிய ஆட்சியர்கள் தான் காரணம்: பாமக எம்.எல்.ஏ அருள் அதிரடி

தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிங்காராயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

ஜூலை 31, 2025

விவசாயிகள்,மர அறுவை ஆலை உரிமையாளர்கள், வனத்துறையினருக்கான கருத்தரங்கு

கோயம்புத்தூரில் உள்ள இந்திய வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு துறையின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மர அறுவை ஆலை உரிமையாளர்கள் வனத்துறையினர் ஆகியோருக்கு…

ஜூலை 29, 2025

பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் பிறந்த நாள்: தென்காசியில் பாமகவினர் சிறப்பு வழிபாடு

தென்காசியில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாசு பிறந்த நாளை முன்னிட்டு பாமகவினர் திருக்கோயில் மற்றும் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழகத்தில்…

ஜூலை 26, 2025

குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை

குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு. ஆள் நடமாட்டம் என்று வெறிச்சோடி காணப்படும்…

ஜூலை 21, 2025

குற்றாலத்தில் தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சியர்: குப்பை கூளங்களை பார்த்து அதிர்ச்சி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவானது நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சாரல் திருவிழாவிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தற்போது முதலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில்,…

ஜூலை 19, 2025

சிறப்பான கல்லூரியாக செயல்பட்டு வரும் இலஞ்சி பிஎட் கல்லூரி: பல்கலை துணை வேந்தர் பாராட்டு

தென்காசி அருகே உள்ள இலஞ்சி பிஎட் கல்லூரி தென்காசி மாவட்டத்தில் சிறந்த கல்லூரியாக செயல்பட்டு வருவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாராட்டு தெரிவித்தார். தென்காசி…

ஜூலை 19, 2025

காமராஜரை பற்றி அவதூறாக பேசிய திருச்சி சிவா நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர்…

ஜூலை 17, 2025

குற்றாலம் அருகே அரசு பள்ளிவிடுதியில் காலை உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் 53 மாணவிகள் பயின்று…

ஜூலை 16, 2025

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் விளக்கம்

ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து இந்து…

ஜூலை 8, 2025

ஒன்றிய திமுக செயலாளர் லஞ்சம் கேட்பதால் கடையம் வளர்ச்சி திட்ட பணிகள் தடுத்து நிறுத்தம்

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் கூட்ட அரங்கில் வைத்து இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்லம்மாள் தலைமை வகித்தார். கடையம்…

ஜூன் 27, 2025