தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் வருகின்ற ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு மாநில தலைவர் செல்வ பெருந்தகை…

ஜூன் 24, 2025

எக்காலத்திலும் பாஜகவுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே…

ஜூன் 18, 2025

தென்காசி மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் புதிய மினி பேருந்து வழித்தடங்களை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் தென்காசி புதிய…

ஜூன் 18, 2025

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் மலை மேல் உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமாகும். இங்கு இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு…

ஜூன் 9, 2025

காமராஜர் திறந்து வைத்த கல்வெட்டு வனத்துறையால் வர்ணம் பூசி அழிப்பா? காங்கிரஸ் எம்எல்ஏ ஆய்வு

பழைய குற்றாலத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்த கல்வெட்டை வனத்துறையினர் அளித்ததாக சமூக வலைதளங்களில் வைரலான பதிவை தொடர்ந்து உடனே ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்.…

மே 27, 2025

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வாய்ப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி…

மே 24, 2025

சிவந்தி ஆதித்தனார் 12-வது நினைவு தின விழா : மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

இன்று டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பன்னிரண்டாவது நினைவு தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பா. சிவந்தி ஆதித்தனார் இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய…

ஏப்ரல் 19, 2025

குற்றாலநாதர் திருக்கோவில் சித்திரை விஷு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மை திருக்கோவில். பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையான சித்திர சபை இந்தக் கோவில் தான் அமைந்துள்ளது. இங்கு…

ஏப்ரல் 5, 2025

மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று…

மார்ச் 29, 2025

பாட்டாளி மக்கள் கட்சி தான் களத்தில் இருக்கிறது: மாநில பொருளாளர் திலகபாமா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டின் அழைப்புகளை பொதுமக்களிடம் கொடுப்பதற்காக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை…

மார்ச் 29, 2025