காமராஜர் திறந்து வைத்த கல்வெட்டு வனத்துறையால் வர்ணம் பூசி அழிப்பா? காங்கிரஸ் எம்எல்ஏ ஆய்வு

பழைய குற்றாலத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்த கல்வெட்டை வனத்துறையினர் அளித்ததாக சமூக வலைதளங்களில் வைரலான பதிவை தொடர்ந்து உடனே ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்.…

மே 27, 2025

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வாய்ப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி…

மே 24, 2025

சிவந்தி ஆதித்தனார் 12-வது நினைவு தின விழா : மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

இன்று டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பன்னிரண்டாவது நினைவு தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பா. சிவந்தி ஆதித்தனார் இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய…

ஏப்ரல் 19, 2025

குற்றாலநாதர் திருக்கோவில் சித்திரை விஷு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மை திருக்கோவில். பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையான சித்திர சபை இந்தக் கோவில் தான் அமைந்துள்ளது. இங்கு…

ஏப்ரல் 5, 2025

மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று…

மார்ச் 29, 2025

பாட்டாளி மக்கள் கட்சி தான் களத்தில் இருக்கிறது: மாநில பொருளாளர் திலகபாமா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டின் அழைப்புகளை பொதுமக்களிடம் கொடுப்பதற்காக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை…

மார்ச் 29, 2025

ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து! பீதியில் பயணம் செய்யும் மக்கள்

தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாதாரண பயணிகள் பேருந்து தடம் எண் 27 பி இயக்கப்பட்டு வருகின்றது. TN74N 1541 என்ற பதிவெண் கொண்ட இந்தப்…

மார்ச் 15, 2025

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும்,…

மார்ச் 3, 2025

தென்காசி,வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம், வேதம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்த ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை…

பிப்ரவரி 22, 2025

காசிக்கு புனித யாத்திரை சென்ற தென்காசி பெண்கள் மாயம்! பரபரப்பு

தென்காசியில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு…

பிப்ரவரி 19, 2025