ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி கைது..!

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…

டிசம்பர் 10, 2024

தென்காசி அரசு பேருந்து கடையநல்லூர் மசூதிக்குள் புகுந்து விபத்து..!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார்  தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில்…

டிசம்பர் 10, 2024

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய்..!

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய். தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள மருதம்புத்தூர்…

டிசம்பர் 8, 2024

தென்காசி மாவட்டம் ராமநதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தில், 84 கன அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையினை பிசான சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம்…

டிசம்பர் 5, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியர் வாகனத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்கள்

தென்காசி மாவட்டம், தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து  ஒன்றில் படுகாயம் அடைந்த நிலையில், தனக்கு உரிய இழப்பீடு கோரி…

டிசம்பர் 5, 2024

தென்காசியில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.71.46 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் இன்று வழங்கினார். தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்…

டிசம்பர் 5, 2024

வங்க தேசத்தில் இந்துக்கள் படுகொலை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்துக்கள் படுகொலையை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வங்கதேச இந்து…

டிசம்பர் 5, 2024

தென்காசியில் அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர் சங்கம்…

டிசம்பர் 4, 2024

முதல் மாநாடு வெற்றி : த.வெ.கழகத்தினர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்..!

முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில்…

டிசம்பர் 2, 2024

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : மாவட்ட சிறுபான்மை நல அமைப்பு சார்பில் கொண்டாட்டம்..!

தென்காசியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் 47கிலோ கேக் வெட்டி கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திமுகவினர் மதிய உணவை வழங்கி உதயநிதி பிறந்தநாளை கொண்டாடினர். தமிழகத்தின் துணை…

நவம்பர் 28, 2024