நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளை களைய நுகர் பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட 40வது ஆண்டுப் பேரவை தஞ்சாவூர் கீழ ராஜ வீதி தொழிற்சங்க கூட்ட அரங்கில்…

ஜூலை 26, 2026

தமிழ் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் முது முனைவர் வ.அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா

தஞ்சாவூர் விளார் சாலையில் அமைந்துள்ள முள்ளி வாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் முது முனைவர் வா.அய்…

ஜூலை 26, 2026

ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்..!

மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம். பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு…

ஏப்ரல் 10, 2025

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு…

டிசம்பர் 9, 2024

மதுக்கூர் இளம் விவசாயிக்கு மாவட்ட மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது..!

மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (எம்எஃப்ஓஐ) விருதுகள் 2024 நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி கார்த்தி மில்லியனர் ஃபார்மர் ஆஃப்…

டிசம்பர் 7, 2024

கும்பகோணம் அருகே உள்ள ஆபத் சகாயேசுவரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது

பழமை மாறாமல் புதுப்பித்ததற்காக கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் உள்ள  துக்காச்சி ஆபத் சகாயேசுவரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில், ஆபத்…

டிசம்பர் 6, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தின கொண்டாட்டம்..! மண்வள அளவீடு செயல் விளக்கம்..!

மதுக்கூர் வட்டாரத்தில், தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் மதுர பாசானிபுரம் கிராமத்தில் மண்ணின் வளத்தை அளத்தல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் என்ற முழக்கத்தோடு உலக மண்வள…

டிசம்பர் 6, 2024

வகுப்பறையில் பேசிய மாணவர்கள் வாயில் செலோ டேப் ஒட்டிய ஆசிரியை..! திகிலில் பெற்றோர்..!

அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று தமிழக அரசு தொடப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளி வரையிலும் பல்வேறு நவீன வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. பல பெற்றோர்களின் மனதில்…

நவம்பர் 12, 2024