வைகையில் தண்ணீர் இல்லாத நிலையில் பள்ளம் தோண்டி நீர் நிரப்பி திருஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏடு எதிரேறிய விழா நடைபெறும்…

