திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தாய்மொழி தினவிழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன் தலைமையில் மாவட்ட ஆட்சிய ர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், 64 பயனாளிகளுக்கு ரூ.25.11 லட்சத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் இருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட இருவழிச் சாலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.…
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கப்பட்டது. நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பௌர்ணமி மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் ஊராட்சியில் ரூ 88.25 லட்சத்தில் புதிய 4 வகுப்பறை மற்றும் ஒருஆய்வகம் ஆகிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கலசபாக்கம் சட்டமன்ற…
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு,…
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை…