ஈசானிய குளத்தில் நடந்த அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி: மேளதாளம் இல்லாமல் திரும்பிய அண்ணாமலையார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் ஈசானிய குளத்திற்கு எழுந்தருளிய அருணாசலேஸ்வரர் மற்றும்…

பிப்ரவரி 2, 2026

தை மாத பவுர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாதப்…

பிப்ரவரி 2, 2026

சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு தண்ணீா் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின்…

பிப்ரவரி 1, 2026

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,’உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 674 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…

ஜனவரி 31, 2026

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற தை மாத வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

ஜனவரி 31, 2026

அண்ணாமலையார் மலைக்கு தடையை மீறி சென்ற நடிகை: வனத்துறையினர் விசாரணை

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை…

ஜனவரி 29, 2026

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…

ஜனவரி 29, 2026

திருவண்ணாமலையில் குடியரசு தின விழா : தேசியக்கொடியை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர்..!

77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்தியத் திருநாட்டின் 77 வது குடியரசு…

ஜனவரி 27, 2026

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் வட்டம், கேளூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்…

ஜனவரி 25, 2026

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் திருவிளக்கு பூஜை

தை இரண்டாம்  வெள்ளியை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. விளக்கு பூஜை என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு…

ஜனவரி 24, 2026