திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் 24ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் 24ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண…
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் பெண்மணியொருவர் உயிரிழந்தார். தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது…
உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை, தை அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கும் வரும் நம்முடைய முன்னோர்களின்…
பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து வழிபட்ட, சனி பாதிப்புகளை நீங்க செய்யும் கோவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பாண்டவர் தீர்த்த கோவில் ஆகும். திருவண்ணாமலை ஸ்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள…
திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். தொடர்ந்து கோவிலில் மறுவூடல் விழா நடைபெற்றது கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில்…
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு…
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…