பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழாவில் பங்கேற்ற இளையராஜா..!
திருவண்ணாமலை. முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…
திருவண்ணாமலை. முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராபவ தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். சித்திரை மாதம் 1-ம்…
தமிழகத்தில் தற்போது திமுக குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி.நட்டா,…
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த…
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இந்த…
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…
ஆன்மீகத்தின் தலைநகரம், ஞானிகளும் சித்தர்களும் அவதரித்த புண்ணிய பூமி, பௌர்ணமி கிரிவலம், தீபத்திருவிழா ஆகியவற்றால் உலக அளவில் இந்நகரம் புகழ் பெற்றது திருவண்ணாமலை அதே சமயம் திராவிட…
ஆரணியில் உள்ள அதிமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சி வேட்பாளா் ஜெயசுதா, தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக விவசாயிகள்…
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்திய விண்வெளி போட்டியில் உலக அளவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி மாணவா்கள் 3-ஆம் பரிசு…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக,…