திமுக அரசை நீங்கள் தோ்வு செய்தால், திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திரத்தின் ஒரு மாவட்டமாக மாறும், சீமான்

இன்னும் ஒருமுறை திமுக அரசை நீங்கள் தோ்வு செய்தால், திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திரத்தின் ஒரு மாவட்டமாக மாறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். திருவண்ணாமலையில்…

மார்ச் 28, 2026

தோ்தல் வேட்புமனு தாக்கல் வழிமுறைகள்: ஆட்சியா் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன், மாவட்ட தோ்தல் அலுவலரும்  மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ்…

மார்ச் 27, 2026

திருவண்ணாமலை மாவட்ட சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி, செங்கம் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை…

மார்ச் 27, 2026

அண்ணாமலையார் கோயிலில் விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் விநியோகம் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கும் பணி மீண்டும்…

மார்ச் 25, 2026

திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். முன்னதாக வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்…

மார்ச் 21, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. சென்னை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது திருவண்ணாமலை…

மார்ச் 20, 2026

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் புஸ்சி ஆனந்த் தரிசனம்: பையில் இருந்தது வேட்பாளர் பட்டியலா?

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று…

மார்ச் 20, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி, கையொப்ப இயக்கம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட…

மார்ச் 19, 2026

தோ்தல் பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள், ரூ.6.45 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு, செங்கம் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் மதுப்புட்டிகள், ரூ.6.45…

மார்ச் 19, 2026

கீழ்பென்னாத்தூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து…

மார்ச் 19, 2026