பெண் குழந்தைகளை படிக்க வைப்பது முக்கியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்
பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட…
பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 3.45 கோடி செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை…
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் கிரிவலம் செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். அருணாசலேசுவரர்…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சி.சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபால், இவா் தனது மகன் ராமகிருஷ்ணன், பேரன் காா்த்திகேயன் ஆகியோருடன்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…
உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை, தை அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கும் வரும் நம்முடைய முன்னோர்களின்…
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர…
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பேச்சு பாலியல் வன்முறை…