திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் அன்று மாமலையின் மீது இறைஜோதியை ஏற்றுவது யார்? வரலாறு அறிவோம் வாங்க..!

திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…

டிசம்பர் 2, 2025

திருத்தேரை ஓட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்த சந்திரசேகரர்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 நாள் விழாவில் தேரோட்டியாக இருந்து தேரினை ஓட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி செலுத்தும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 1, 2025

திருவண்ணாமலை பரணி தீபம், மகா தீபம் தரிசிக்க போறீங்களா? இன்று ஆன்லைன் டிக்கெட் வெளியீடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழாவின் சிகர நிழ்ச்சியான பரணி தீபம் வரும் 3ம்தேதி அதிகாலை கோயிலிலும், மகாதீபம் மாலை 6 மணிக்கு 2668 அடி…

டிசம்பர் 1, 2025

திருவண்ணாமலை கார்த்திகை மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம், சிறப்புகள் தெரியுமா?

திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான…

டிசம்பர் 1, 2025

சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு: தலைவர் ஏ.சி.சண்முகம்

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்…

நவம்பர் 30, 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: தேரோட்டம்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

நவம்பர் 30, 2025

மகா தீபத்தன்று பக்தா்கள் மலை மீது ஏறத் தடை!

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா தீபம் ஏற்றும் நாளன்று மலை மீது ஏற பக்தா்களுக்கு மாவட்ட…

நவம்பர் 30, 2025

பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலி: அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். மேலும் இக்கூட்டத்தில்…

நவம்பர் 29, 2025

தீபத் திருவிழா: கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் செல்ல தடை

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். ஆகையால் வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு…

நவம்பர் 29, 2025

தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான வெள்ளிக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…

நவம்பர் 29, 2025