அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: ஊழியர் மீது தாக்குதல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை…
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு…
மார்கழி மாத பௌர்ணமி தினமான நேற்றிரவு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கட்கிழமை அதிகாலை முதல் இன்று செவ்வாய்க்கிழமை…
திருவண்ணாமலையில் நாளை திருவூடல் உற்சவம் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை‘ கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பம் என்றால்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச்…
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட விழிப்புணர்வு…
ஆரணி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு…
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜனவரி 13 ஆம்…
திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசுகளை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…