திருவண்ணாமலை மாவட்டத்தில் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு தொடங்கியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் பெஞ்சல் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் ஓய்ந்த பிறகும், கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. எனவே, கடந்த…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் பெஞ்சல் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் ஓய்ந்த பிறகும், கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. எனவே, கடந்த…
திருவண்ணாமலையில் இறந்த மனைவி உடலுடன் மூன்று நாட்களாக கணவர் வீட்டில் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அரச மரத்தெருவை…
வந்தவாசி அருகே நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கேக் வெட்டி காவல் துறையினர் கொண்டாடினர். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவா்களுடன்…
ஆங்கில புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்,…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன்…
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில்…
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 2.88 கோடிக்கு போலி நகைகள் அடகு வைத்திருப்பது தொடர்பாக, வங்கி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…
செய்யாற்றில் கைது செய்யப்பட்ட 32 வியாபாரிகளை விடுவிக்கக் கோரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் புதிய மொபைல் ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் புதிய அரசு…