தீப மலை அடிவாரத்தை காலி செய்ய மாட்டோம் மக்கள் சாலை மறியல் போராட்டம்
திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மகா தீப மலையின்…
திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மகா தீப மலையின்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சா் எ.வ.வேலு நுழைவு வாயில் திறந்து வைத்து 920 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.…
முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் கொண்டாடினா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…
திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.35 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாநகராட்சி சமுத்திரம் காலனியில் ரூ.2 கோடியே 50…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 51 நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர். இந்த…
திருவண்ணாமலையில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை, வ.உ.சி. நகா், 11-வது தெருவில் அண்மையில்…
மகா தீப கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த…
திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலானதாகக் கூறப்படும் முருகன் சிலை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலை ஆகியவற்றை விற்க முயன்ற, 2 பேரிடம் வனவிலங்கு…
நிலுவை கடன்களை ஒரே தவணையில் செலுத்தி தீா்வு காணலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா் இதுகுறித்து இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…