சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

பால் உற்பத்தியாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு கறவை மாட்டுக் கடன்களையும் அமைச்சா் மனோ தங்கராஜ் வழங்கினாா். திருவண்ணாமலை…

நவம்பர் 21, 2025

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெற்ற 72-ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில், 24 ஆண்டுகளாக சிறந்த கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விருதை அமைச்சா்…

நவம்பர் 20, 2025

தீபத் திருவிழா: மின் ஒளியில் ஜொலித்த அண்ணாமலையார் திருக்கோயில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…

நவம்பர் 20, 2025

கார்த்திகை தீபத்திருவிழா, மலையேற பக்தர்களுக்கு அனுமதி உண்டா? அமைச்சர் விளக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

நவம்பர் 19, 2025

டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய டீசல்

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் பொதுமக்கள்…

நவம்பர் 18, 2025

திருவண்ணாமலை தீப விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி…

நவம்பர் 18, 2025

ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

சோமவார விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதமாகும். புதிதாக சோமவார விரதம் துவக்குபவர்கள் கார்த்திகை மாதத்தில் துவங்குவது சிறப்பு. பொதுவாகவே அனைத்து திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு சோமவார விரதம்…

நவம்பர் 18, 2025

தூய்மை அருணை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அ மைச்சர் எ.வ.வேலு அவர்களை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை…

நவம்பர் 18, 2025

எஸ் ஐ ஆர் படிவம் வழங்கும் பணி: அதிமுகவினர் ஆய்வு

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த குண்ணத்தூா், கீழ்நகா், கொங்கராம்பட்டு கிராமங்களில் நடைபெறும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்யும் பணியை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா…

நவம்பர் 17, 2025

குபேரனைப் போல செல்வ செழிப்போடு வாழ வேண்டுமா? குபேர கிரிவலம் செய்யுங்க

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு மட்டுமே குபேர கிரிவலம் பற்றி தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இந்த குபேர கிரிவலத்தை பற்றியும், அதன் மகிமையை…

நவம்பர் 16, 2025