இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வா் ஸ்டாலின்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.14.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 252 குடியிருப்புகளை சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…










