பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு…
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு…
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு சேவூர் தனியார் திருமண மண்டபத்தில்…
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மழையில் வீடு சேதமடைந்ததை அடுத்து, மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் வசித்து…
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், ஒலி மற்றும் காற்று மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புகழ் திரையரங்கம் எதிரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் பட்டாசு…
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் ஆவடி நாசா் ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 10.53 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு மின்விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட…
திருவண்ணாமலை தூய்மை அருணைசார்பில், 10 பேட்டரி வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாநகராட்சிக்கு வழங்கினார். பின்னர், மாட வீதியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.…