60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு

கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்காபுரம் கிராமத்தில்  கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இரவோடு…

செப்டம்பர் 20, 2025

போளூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

போளூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9 ஆயிரம் பேர் ஆர்வமுடன் மனுகொடுத்துள்ளனர். திட்டம் பொது மக்களிடையே சிறப்பாக செயல்பட்டு உள்ளது என மாவட்ட…

செப்டம்பர் 20, 2025

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறையும்: பாஜக மாநில துணைத் தலைவா்

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன்…

செப்டம்பர் 20, 2025

திருவண்ணாமலையில் கல்வி கடன் முகாம்

திருவண்ணாமலையில்  வரும் 19ஆம் தேதி கல்வி கடன் முகாம் அனைத்து  வங்கிகளின் சார்பில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை…

செப்டம்பர் 19, 2025

பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டாசு சில்லரை விற்பனை தற்காலிக உரிமம் பெற இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட…

செப்டம்பர் 19, 2025

செங்கம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்…

செப்டம்பர் 19, 2025

சாலை அணி அமைக்கும் பணிக்காக தேர்கள் இடம் மாற்றி நிறுத்தம்

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் நான்கு மாட வீதியில் கான்கிரீட் சாலை…

செப்டம்பர் 18, 2025

புரட்டாசி மாத பிறப்பு ஶ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை

புரட்டாசி மாதம் புண்ணிய பலன்களை தரக் கூடியது. பாவங்களை போக்கி, நன்மைகளை வழங்கக் கூடியது என அனைவரும் சொல்லுவதுண்டு. புரட்டாசி மாத வழிபாட்டிற்கு என தனியான கட்டுப்பாடுகளும்…

செப்டம்பர் 18, 2025

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு…

செப்டம்பர் 18, 2025