பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பேச்சு பாலியல் வன்முறை…
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பேச்சு பாலியல் வன்முறை…
கிராமப்புறம் பெண்கள் பொருளாதாரத்தில் இன்று வளர்ந்துள்ளதற்கு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தான் வித்திட்டார் என ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பெருமிதமாக பேசினார்.…
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புது பாளையம் ஒன்றியத்தில் உள்ள முன்னூர்மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி…
சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பொதுப்பணித்தறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…
திருவண்ணாமலை மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் திருவண்ணாமலை மலையடிவார வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்து…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு…
ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமராஜர்…