அண்ணாமலையார் கோயிலில் வருஷாபிஷேகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 8-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 8-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின்…
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.…
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்ற போது பணி செய்ய விடாமல் தடுத்த பெண்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மொத்தம் ரூ.3.50 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். வந்தவாசி நகராட்சிக்குச் சொந்தமாக…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பேருந்து…
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திருவண்ணாமலை வருகை தின திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலையின் அற்புதங்கள் பலவற்றில் 3 முக்கியமானது என்பார்கள். அது அண்ணாமலையார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 480 மனுக்கள் வரப்பெற்றன.…
திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…