அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணியினர் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை  முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜோதி சில…

பிப்ரவரி 18, 2025

திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தக திருவிழா, தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய…

பிப்ரவரி 15, 2025

வாகன உரிமையாளர்கள் செல்போன் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

அவசர காலங்களில் தகவல் தெரிவிக்க வசதியாக, வாகன உரிமையாளர்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது…

பிப்ரவரி 15, 2025

வந்தவாசி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசி அரசு…

பிப்ரவரி 14, 2025

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அளவிடும் பணி, அதிரடியாக துவக்கம்

திருவண்ணாமலையில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

பிப்ரவரி 13, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.59 மணிக்கு தொடங்கி  நேற்று 12ம் தேதி இரவு 8.16 மணிக்கு…

பிப்ரவரி 13, 2025

ஒருமையில் பேசிய இணை ஆணையர்! அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் தர்ணா

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகிறார்கள். வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரம் பக்தர்களும்,…

பிப்ரவரி 13, 2025

செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் 29 ஆம் ஆண்டு தைப்பூச விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த…

பிப்ரவரி 12, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற தை மாத பௌர்ணமி சோமவார பிரதோஷ…

பிப்ரவரி 11, 2025

தை மாத பௌர்ணமி கிரிவலம், முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம்…

பிப்ரவரி 11, 2025