அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் மொத்த காணிக்கை ரூ. 4.18 கோடி
அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2வது நாளாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில்…
அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2வது நாளாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில்…
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கீழ் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம்…
திருவண்ணாமலை மாநகராட்சி அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மாடவீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீர்வு நாள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தைமாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 3.52 கோடி செலுத்தியுள்ளனர் பஞ்சபூத தலங்களில்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி பேருந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார் . இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில்…
திருவண்ணாமலை மாட வீதிகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு…