ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப்…

ஜனவரி 30, 2025

மலை மீது ஆக்கிரமிப்புகள்: நீதிபதி முக்கிய ஆலோசனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…

ஜனவரி 29, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் நிலைகளில் தை அமாவாசை வழிபாடு

உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை, தை அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கும் வரும் நம்முடைய முன்னோர்களின்…

ஜனவரி 29, 2025

தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர…

ஜனவரி 29, 2025

பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பேச்சு பாலியல் வன்முறை…

ஜனவரி 29, 2025

கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளதற்கு கருணாநிதி தான் காரணம், எம்பி பெருமிதம்

கிராமப்புறம் பெண்கள் பொருளாதாரத்தில் இன்று வளர்ந்துள்ளதற்கு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தான் வித்திட்டார் என ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பெருமிதமாக பேசினார்.…

ஜனவரி 29, 2025

புதிய பயணியர் நிழற்குடை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புது பாளையம் ஒன்றியத்தில் உள்ள முன்னூர்மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி…

ஜனவரி 29, 2025

சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் : அமைச்சர் திறந்து வைத்தார்…!

சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பொதுப்பணித்தறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே…

ஜனவரி 28, 2025

குடியரசு தின விழாவையொட்டி கிராமசபைக்கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்…

ஜனவரி 27, 2025

தெருக் கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…

ஜனவரி 27, 2025