நகராட்சி பொறியாளரைக் கண்டித்து உசிலம்பட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம்

உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் கடந்த சில மாதங்களாக முறையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. நகர் மன்ற கூட்டங்கள்…

ஜூலை 28, 2026

உசிலம்பட்டி அருகே ஊரணியை மீட்டெடுக்கும் பணிகளை துவக்கி வைத்த உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்

உசிலம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டி கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பழமையான ஊரணி, ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்தாக கூறப்படுகிறது. இந்த ஊரணிக்கான நீர் வரத்து…

ஜூலை 3, 2026