Close
செப்டம்பர் 18, 2024 12:35 காலை

சிவகங்கை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ செந்தில்நாதன்

சிவகங்கை

தனது அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த சிவகங்கை தொகுதி எம்எல்ஏ- செந்தில்நாதன். உடன் அதிமுக நிர்வாகிகள்

சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு  சட்டப்பேரவை  அதிமுக உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் தலைமை வகித்து  தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

இதில், அதிமுக நிர்வாகிகள் என்.எம். ராஜா, ஒன்றியச்செயலர்கள் செல்வமணி, கோபி, ஸ்டீபன், மாவட்ட அம்மாபேரவை செயலர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top