Close
மார்ச் 7, 2026 1:41 மணி

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாளை 27ம் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர்நலத் துறைமற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம் என டிஆர்ஓ சுமன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top