Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

லக்கம்பட்டி அருகே புதிய ரேஷன் கடை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறப்பு

ஈரோடு

புதிய ரேஷன் கடையைத் திறந்து வைத்த கோபி எம்எல்ஏ- செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே லக்கம்பட்டி பேரூராட்சி வெள்ளாங்காட்டுப் பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது.

இங்கு, கோபி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட  ரேஷன் கடையை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ. திறந்து வைத்தார்.

நிகழ்வில்,  முன்னாள் எம்.பி.சத்யபாமா, பேரூாட்சி தலைவர் அன்னக்கொடிரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், செயல் அலுவலர் சண்முகம், நிலம் வழங்கிய சுப்பிரமணியம், பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top