இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது : கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி..!

அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை…

மார்ச் 28, 2024

தோழமைக் கட்சியினரை அனுசரித்து களப்பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு சு.முத்துசாமி அறிவுரை..!

ஈரோட்டில் “இந்தியா” கூட்டணியின் செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மேட்டுகடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச்…

மார்ச் 23, 2024

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

மார்ச் 19, 2024

திராவிடஸ்தான் தனிநாடு கேட்டவர் ஈ.வெ.ரா… ஈரோட்டில்  எச். ராஜா

ஈரோட்டில் பாஜக சார்பில் தேர்தல் தொடர்பான கட்சி நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில்…

மார்ச் 17, 2024

விரைவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு குஷ்பு தள்ளப்படுவார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழக மக்களை மயக்கி…

மார்ச் 14, 2024

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக் கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல்

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக்கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி­வு­ரைப்­படி , தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக…

பிப்ரவரி 14, 2024

ஈரோடு மாவட்டத்தில் நிர்வாகிகள் புறக்கணிப்பால் தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா திமுக

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்சியினரை அழைக்காமல் புறக்கணிப்பது தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தும் என திமுக நிர்வாகிகள்  கருதுகின்றனர். ஈரோடு வடக்கு திமுக மாவட்ட…

பிப்ரவரி 1, 2024

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்: ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:…

ஜனவரி 25, 2024

தொண்டர்களின் கவனம் பெற்று வரும் திமுக விவசாய அணி நிர்வாகி..!

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணியின் அரசியல் செயல்பாடுகள் திமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஈர்த்து வருகிறது. திமுக…

டிசம்பர் 26, 2023

ஈரோடு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எண்ணமங்கலம் ஈ. ஆர். சம்பத் பட திறப்பு விழா

ஈரோடு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எண்ணமங் கலம் ஈ. ஆர். சம்பத்  காலமானதை யொட்டி. அவரது உருவ பட திறப்பு விழா எண்ணமங்கலத்தில் அவரது இல்லத்தில்…

டிசம்பர் 23, 2023