ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உள்பட்ட வெண்டிப்பாளையம் 110/22 கே.வி.துணை மின் நிலையப் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு வெண்டிபாளையம் 110/22 கே.வி.துணை மின்நிலை யத்தில் 5.11.2022 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது
வெண்டிப்பாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிக் காட்டு வலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு (முழுவதும்) மற்றும் 46 புதூர் (19 ரோடு பகுதி ) சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் விநியோகம்/தெற்கு/ கா.முத்துவேல் தெரிவித்துள்ளார்.