Close
செப்டம்பர் 19, 2024 10:52 மணி

பள்ளி தாளாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய குடியாத்தம் நகராட்சித் தலைவர்…

வேலூர்

குடியாத்தம் நேஷனல் பள்ளியின் தாளாளருக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய நகரமன்ற தலைவர் சௌந்தர்ராசன்

குடியாத்தம் நேஷனல் பள்ளியின் தாளாளருக்கு நகர்மன்ற தலைவர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறினார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியின் பள்ளி தாளாளர் எம்‌.ஏ.சம்பத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று குடியேற்றம் நகரச் செயலாளர், நகர மன்றத் தலைவர் எஸ்‌.சௌந்தர்ராசன் நேரில் சந்தித்து  சால்வை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு,அர்ச்சனா ப.ச.நவீன்சங்கர்,ரேணுகாபாபு,இந்துமதி,கோபாலகிருஷ்ணன், நகர கழகத் துணைச் செயலாளர் ந.ஜம்புலிங்கம், மாவட்ட பிரதிநிதிகே.தண்டபாணி, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர்எம்.எஸ்.அமர்நாத், கழக பேச்சாளர் கவிஞர் தூயவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-வேலூர் செய்தியாளர்-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top