Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

வள்ளலார் நினை நாள்: பிப்.5 -ல் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பிப் 5 -ல் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப் 5 ) மதுபான கடைகள் மூடப்படுமென  மாவட்ட  ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை 05.02.2023 அன்று முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top