Close
செப்டம்பர் 20, 2024 6:47 காலை

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் எழுத்தறிவுத்திட்ட பேச்சுப் போட்டி

புதுக்கோட்டை

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் எழுத்தறிவுத்திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் எழுத்தறிவுத்திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு சிகரத்தை தொட சிலேட்டு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இப்பேச்சுப்போட்டியில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர். கதி.முருகேசன், லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சிட்டாள்,  வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் தெய்வானை ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top