Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

சி.பி.சி.எல். சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

சென்னை

சென்னை சிபிசிஎல் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணத்தை தொடக்கி வைத்த எம்பி கலாநிதிவீராசாமி

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) சார்பில்  ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை  வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அண்மையில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்,  ராயபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, சி.பி.சி.எல். நிறுவன மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார், இயக்குனர் ரோஹித்குமார் அகர்வால், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாந்தி இளங்கோவன் உள்ளிட்டோர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top