Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

அஇஅதிமுக  பொதுச்செயலாளராக எடப்பாடியார்… ஈரோடு புறநகர் அதிமுகவினர் கொண்டாட்டம்

ஈரோடு

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்,பெருந்துறை மேற்கு ஒன்றியம் சார்பில் பட்டாசுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது

அஇஅதிமுக  பொதுச்செயலாளராக எடப்பாடியார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்,பெருந்துறை மேற்கு ஒன்றியம் சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் (எ) கே ஏ ராமசாமி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் உமாமகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஆர்.சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் பெ.மணிகண்டன்,

ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், சோமசுந்தரம், ராதாமணி சிவக்குமார், மு.உமாமகேஸ்வரன், பெருந்துறை தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் செந்தில் குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கார்த்திக், மேற்கு ஒன்றிய பாசறை தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top