Close
மே 23, 2025 9:24 மணி

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் ஏப் 15 ல் மின் தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலைய பகுதியில் ஏப் 15 ல் மின்தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 15.4.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் , இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், தாவூது மில், (பிறச்ச போது ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், முத்துடையான் பட்டி, கிளியூர், வடசேரிப்பட்டி, வாகவாசல், புத்தாம்பூர், செம்பாட்டூர். கேடயப்பட்டி செட்டியாபட்டி ராயப்பட்டி, காயாம்பட்டி,

மேலக்காயாம்பட்டி வேப்பங்குடி பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர். தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ விஸ்வகர்மா நகர் ஆகிய இடங்களில் அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் / இயக்குதலும் காத்தலும் /கிராமியம்/ புதுக்கோட்டை ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top