Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு தனி நீச்சல் குளம்

மதுரை

நீச்சல் குளத்தில் குதூகலத்துடன் குளிக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானை

அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் வளர்க்கப்படும்  பார்வதி யானையின் புத்துணர்வுக்காக தனியாக அமைக்கப்பட்ட  நீச்சல் குளத்தினை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை, புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மதுரை
நீச்சல் குளத்தை திறந்து வைத்து பார்வையிட்ட நிதியமைச்சர் பழனிவேல்தியாக ராஜன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top