Close
செப்டம்பர் 20, 2024 5:24 காலை

யூத செல்வந்தர்களின் சூழ்ச்சியால் ஹிட்லர் மட்டுமே கொடுங்கோலராகக் காட்டப்படுகிறார்

அயலகத்தமிழர்கள்

ஹிட்லர்

பணம், அதிகார மமதையில் இருந்த யூத செல்வந்தர்களின் சூழ்ச்சியால் ஹிட்லர் மட்டுமே கொடுங்கோலராகக் காட்டப்படுகிறார்.

ஹிட்லருக்கு மேலாக யூதர்களை கொன்று குவித்தவர் ஜோசப் ஸ்டாலின். பல வரலாற்று ஆசிரியர்கள் யூத-சார்புடைய வர்கள். அவர்களின் பார்வையில்..

1. இரண்டாம் உலகப்போரில் சோவியத் ரஷ்யா வெற்றி பெற்றதால், ஜோசப் ஸ்டாலின் ஒரு ஹீரோ.
2. ஜெர்மனி தோற்றதால், இறந்த ஹிட்லர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். இருக்கும் பழி மற்றும் இல்லாத பழி என போடப்பட்டது.

வெற்றி பெற்றவர்களின் வரலாற்று பிழைகள் வரலாற்றில் பிழைகளாக பெரிதும் பேசப்படுவதில்லை. நாம் ஹிட்லரை கதாநாயகனாக பார்க்கவில்லை. 1929 -ல் மாபெரும் பொருளாதார மந்த நிலைக்குக்குப் பிறகு, ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் வேலையிழந்து பசி பட்டினியால் உழலும் போது, அவர்கள் நிலைமையை சரி செய்யாமல் செல்வத்திலும் அதிகாரத்திலும் யூதப் பெருமான் கள் திளைத்திருந்தனர்.

அவர்களின் ஆளுமையை ஒடுக்கி நாட்டின் வளர்ச்சியை மீட்க ஹிட்லர் பாடுபட்டார். ஆனால் யூத ஆளுமையை ஜனநாயக முறையில் அடக்காமல் அவர்களை கொடூரமாக அழித்தது தான் ஹிட்லருக்கு கரும்புள்ளி. யூத செல்வந்தர்களின் அக்கறையின்மை / நாட்டு மக்களின் வறுமையை சரி செய்யாத யூத அதிகார வர்க்கத்தினரை பற்றி இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.

உலக சரித்திரத்தை மட்டுல்ல உலக நாடுகளையே புரட்டிப் போட்ட ஒரு தனி மனிதன் அடால்ஃப் ஹிட்லர். எந்த யூத குலத்தை அடியோடு வேரறுக்க நினைத்தாரோ, அதே யூத குலத்தைச் சேர்ந்தவர் தான் அவரது தாத்தா (தந்தை வழி தாத்தா) என்றொரு செய்தியும் உண்டு.

யுத்தத்தின் முடிவில் அவர் அகப்படும் சூழ்நிலை வரும் போது, தன்னுடைய காதலி ஈவா பிரவுனோடு சேர்ந்து அவளது விருப்பப்படி திருமணம் முடித்து இருவரும் ஒருசேர தற்கொலை செய்து மாண்டு போயினர்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வதற்கு முன்பு, ‘எங்கள் பிணத்தை எரித்து சாம்பல் கூட எதிரிகள் கையில் சிக்காதபடி எங்கேயாவது வீசி விடுங்கள்’ என்று தன்னுடைய படைக்கு கட்டளையிட்டார். அப்படியே, எரித்து சாம்பலாக்கி தூரப் போட்டு விட்டனர்.

போர் சூழல் மத்தியில் அவர்கள் உடல் கிடைக்காததால், ‘ஹிட்லர் காதலியுடன் நீர்மூழ்கிக் கப்பலில் அர்ஜென்டினா, அண்டார்டிகா என எங்கேயாவது தப்பித்து போயிருக்க வேண்டும்’ என்ற மாறுபட்ட கருத்து எழுந்தது.

ஆனால் ஹிட்லர் புதைக்கப்பட்ட குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் பல் மூலம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இடது புறத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளத்தின் மூலம் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியானது.

ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ”நான், எனது” என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்.ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேசும் கலையை அறிந்தவர்.., விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பியவர்..

நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது” என்பது தான் ஹிட்லரின் தேர்தல் வாசகமாக இருந்தது. நாட்டின் அனைத்து பிரச்னையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்கு றுதி கொடுத்து ஆட்சியை பிடித்தவர்.

ஹிட்லரின் ஆதரவாளர்கள் அவரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங் களை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்ட தில்லை.

இப்படியாக இருந்த ஹிட்லர் நம்மிடையே இல்லை. ஆனால் வரலாறு, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஹிட்லர்களை
ஏதாவது ஒரு சில நாடுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் தந்த வண்ணமிருக்கின்றன.

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top